விவசாயிகள் கடும் வேதனை

img

ஏரி, குளங்களை சேராமல் கடலில் கலக்கும் காவிரி நீர் விவசாயிகள் கடும் வேதனை

கொள்ளிடம் ஆற்றில் காவிரி நீர் வீணாகச் சென்று கடலில் கலப்பதால் விவசாயிகள் வேதனை யடைந்துள்ளனர்.